×

இலங்கையை சேர்ந்த அங்கோட லக்கா தங்கியிருந்த வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை

கோவை: இலங்கையை சேர்ந்த அங்கோட லக்கா தங்கியிருந்த வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கோட லக்கா உயிரிழந்த நிலையில் கோவையில் உள்ள அவரது வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : house ,CBCID ,Angoda Lakka ,Sri Lankan ,CPCIT , Sri Lanka, Angoda Lakka, CPCIT officials, check
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்