×

கை சிதைந்த தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமிக்கு ஒரு லட்சம் நிவாரணம் .! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: நெல்லையில் குப்பை பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் மாட்டி கை சிதைந்த தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமிக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். பாக்கியலட்சுமியின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று அவர் முதல்வர் கூறியுள்ளார்.

Tags : Pakkiyalakshmi ,announcement ,Chief Minister , Cleaning Officer, Pakkiyalakshmi, Lakh Relief, Chief Minister
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...