×

அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதி ராஜா முள்ளூர் காட்டுப் பகுதியில் கைது

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதி ராஜா முள்ளூர் காட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டையில் ஏம்பலில் 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்று தப்பியோடிய கைதி பிடிப்பட்டார். மருத்துவ பரிசோதனை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்த போது கைதி தப்பினார்.


Tags : Prisoner Raja Mullur ,forest area ,government hospital , Prisoner Raja Mullur,escaped , police custody , arrested,forest area
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்