×

மகாராஷ்டிராவில் இன்று புதிய உச்சமாக இன்று 8,641 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,84,281- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 266 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 11,194-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Maharashtra ,Corona , Maharashtra, Corona per person
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...