×

ஊரடங்கின் போது பொதுமக்களின் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர்: அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: ஊரடங்கின் போது பொதுமக்களின் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர். வீடுகளில் வழக்கம் போல் கணக்கெடுப்பு நடத்தி மின்கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது என மதுரை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் தகவல் அளித்துள்ளார்.


Tags : Thangamani ,curfew ,civilians , Currency, Public, High Electricity, Minister Thangamani
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...