×

கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி உள்ளது. கொரோனா நோய் தடுப்பு மண்டலத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Tags : ICMR ,state governments ,corona test ,Corona , Corona, Experimental, ICMR.
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...