×

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் 22 பேரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் 22 பேரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 20 பேரும் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் என தகவல் கூறப்பட்டுள்ளது.


Tags : persons , Extreme monitoring of, isolation , 22 persons in, Ranipetta
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...