×

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.500 கோடி நிதி வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.500 கோடி நிதி வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரதமரின் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.500 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Reliance Industries ,Corona , Reliance Company, Coronation Prevention, Rs. 500 crores
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...