×

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க 11 குழுக்கள் அமைப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 30 ஆயிரம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்கப்பட்ட உள்ளதாகவும், 14 இடங்களில் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : Edappadi Palanisamy ,Corporations ,Tamil Nadu ,groups ,Corona , Tamil Nadu, Corona, 11 groups, Chief Minister Edappadi Palanisamy
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்