சென்னை: தமிழில் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : KV Jayasri ,Sahitya Akademi Award for Transliteration , KV Jayasri,announces ,ahitya Akademi Award,Transliteration ,Tamil