×

குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக சார்பில் மனுதாக்கல்: ஐகோர்ட் அனுமதி

சென்னை: குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக சார்பில் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட பயிற்சி மையங்களை சேர்ந்த 64 பேர் தேர்ச்சி பெற்றனர்.


Tags : Group 1 ,selection scandal ,CBI ,trial ,DMK ,Icord clearance Group 1 , Group 1 selection. Inquiry, on behalf of DMK, Petition, Icord Allowance
× RELATED 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி...