டெல்லி: வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் பதிலளிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
Tags : Karthi Chidambaram , Karthi Chidambaram, go abroad, seek permission, petition, respond to enforcement, court