×

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஜன.22 முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஜன.22 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பிப்.12-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.


Tags : Colegio Politécnico del Gobierno, Junta de Selección de Maestros
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...