×

மதுரவாயலில் வாளால் கேக் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னை: மதுரவாயலில் வாளால் கேக் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜன.11-ல் நடந்த சம்பவம் தொடர்பாக சட்டக்கல்லுரி மாணவர் காமேஷ், அவரது நண்பர் முரளி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : law student ,Madurai , Alcohol, cake, law student, arrest
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை