×

உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Tags : elections ,party ,State Election Commission ,Tamil , Local elections, Naam Tamilar party, sugarcane farmer,State Election Commission
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...