×

இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் சொந்தநாடு திரும்ப நினைக்கிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை: இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் சொந்தநாடு திரும்ப நினைக்கிறார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மீண்டும் சென்று தமிழர்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் புலம்பெயர்ந்தவர்களுக்கு உள்ளது. குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்களை சேர்க்கவில்லை என கூறுவது சரியானதல்ல. இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய பாஜக அரசு அங்கீகரித்து இடம் கொடுத்திருக்கிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Tags : Sri Lankan Tamils ,India ,home ,Pon Radhakrishnan , India, Tamil, Sri Lankan Tamils, Homeland, Pon.Radhakrishnan, Speech
× RELATED பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன்...