×

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் ரணில் ராஜினாமா

இலங்கை: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் ரணில் ராஜினாமா செய்துள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளார்.


Tags : Ranil ,Gotabhaya Rajapaksa ,election ,Sri Lankan ,victory , Prime Minister Ranil , resigns , after victory , Gotabhaya Rajapaksa
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...