×

தென்பெண்ணையாறு: கர்நாடக அரசு ஐந்து திட்டங்களை நிறுத்தாததை கண்டித்து 21-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: முக.ஸ்டாலின்

சென்னை: தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள ஐந்து திட்ட பணிகளை நிறுத்தாததை கண்டித்து திமுக சார்பில் 5 மாவட்ட தலைநகரங்களில் வரும் 21-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Tags : South pennaru , Karnataka government , condemns , five projects , 21st
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...