விருதுநகர் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து நாளை மறுநாள் நீர்திறப்பு : முதல்வர் உத்தரவு
10:43 am Nov 18, 2019 |
சென்னை: விருதுநகர் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து நாளை மறுநாள் நீர்திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அடுத்தாண்டு பிப்ரவரி 29-ம் தேதி வரை திறக்கப்படும் நீரால் 1,925 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவித்தார்.
Tags : Virudhunagar, Blavakkal Periyaru, Koviliyar Dam, Water Supply, CM