×

விருதுநகர் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து நாளை மறுநாள் நீர்திறப்பு : முதல்வர் உத்தரவு

சென்னை: விருதுநகர் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து நாளை மறுநாள் நீர்திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அடுத்தாண்டு பிப்ரவரி 29-ம் தேதி வரை திறக்கப்படும் நீரால் 1,925 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவித்தார்.


Tags : Virudhunagar, Blavakkal Periyaru, Koviliyar Dam, Water Supply, CM
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...