×

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை திருடர் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டதாக ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. ராகுல் காந்தி பேச்சு குறித்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

Tags : Supreme Court ,Rahul Gandhi , Rahul Gandhi in defamation case tomorrow
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...