விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் மூதாட்டி உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பொறுமையில்லாமல் நடந்துகொண்ட போலீசாரின் செயல் கண்டனத்துக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். வாகனசோதனையில் பைக்கை பிடிக்க முயன்றபோது போலீஸ் தாக்கியதில் மூதாட்டி அய்யம்மாள் உயிரிழந்தார்.