சென்னை: லாரி வாடகையை ரூ.1,950- ஆக உயர்த்தகோரிய நிலையில் ரூ.1000 மட்டுமே உயர்த்துவதாக துறைமுகம் நிர்வாகம் அறிவித்தது. ரூ.1000 வாடகை உயர்வுக்கு சம்மதித்த லாரி உரிமையாளர்கள் நேற்று ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர். இன்று மீண்டும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தனர்.