×

விதிமீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களை இடிக்க அவகாசம் தருமாறு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை

புதுடெல்லி: விதிமீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களை இடிக்க அவகாசம் தருமாறு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. குடியிருப்போரை காலி செய்த பிறகு வெடி வைத்து இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கேரள தலைமை செயலாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் திங்கட்கிழமை கேரள அரசு தலைமை செயலாளர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Kerala Govt ,Supreme Court ,apartment buildings , Road building, Maradhu, Government of Kerala, Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...