×

14-வது நாளாக தலைமை நீதிபதி இல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை

சென்னை: 14-வது நாளாக தலைமை நீதிபதி இல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. தலைமைநீதிபதி தஹில் ரமானி பணியிட மாறுதல் பரிந்துரைக்கான ஜனாதிபதி ஒப்புதல் இன்றும் வரவில்லை.


Tags : Madras High Court ,hearing ,proceedings ,Chief Justice , Chief Justice, Madras, High Court, Cases, Trial
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...