×

மின்கம்பியை மிதித்ததால் சிறுவன் பலியான சம்பவம்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: முகலிவாக்கத்தில் சாலையில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் சிறுவன் பலியாக காரணமாக இருந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.


Tags : CHENNAI ,State Human Rights Commission ,filing ,Chennai Municipal Commissioner ,Minicamp ,victim , Minicamp, boy, victim, report, filing, State Human Rights Commission, directive
× RELATED கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன்...