×

சென்னையில் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி ஆணையம்

சென்னை: சென்னையில் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றபட்டுள்ளதாக  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில் சாலையில் குழு தோண்டுவதை தவிர்க்க அனைத்து மண்டலங்களிலும் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Chennai: Municipal Commission ,Corporation , 7000 Banners, Disposal, Corporation, without permission
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...