×

மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி என்று கூறி ரூ.5 லட்சம் கேட்ட சுந்தர்ராஜ் என்பவர் சென்னை செங்குன்றத்தில் கைது

சென்னை: மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி என்று கூறி ரூ.5 லட்சம் கேட்ட சுந்தர்ராஜ் என்பவர் சென்னை செங்குன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் ஆலைக்கு சென்று லஞ்சம் கேட்டவரை செங்குன்றம் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sunderraj ,pollution control officer ,arrest ,Chennai ,officer , officer called, saying, bribe, arrest
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...