×

வேலூர் அருகே பாலத்திலிருந்து சடலம் இறக்கப்பட்ட விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

வேலூர்: வேலூர் அருகே பாலத்திலிருந்து சடலம் இறக்கப்பட்ட விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தனி மயானம் அமைப்பது சாதி பிரிவினையை ஊக்குவிப்பதாக உள்ளது.

Tags : Vellore, bridge, corpse, unloaded, affair, government action, High Court, dissatisfaction
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...