டெல்லி: பாலின நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் கவுரவம் ஆகியவற்றைப் பாதுகாக்க சீரான சிவில் நீதிமன்ற வரைவு செய்ய நீதித்துறை ஆணையம் அல்லது உயர் மட்ட நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசு மற்றும் சட்ட ஆணையத்திற்கு அறிவுறுத்தல் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.