×

வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சிலை நிறுவப்பட்டது

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Vedaranyam, Ambedkar Statue, Government, New Statue
× RELATED அங்கீகரிக்கப்பட்ட அரசியல்...