தேனி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.17 கோடி கையாடல்; தலைமறைவான ஊழியர்
09:21 am Aug 22, 2019 |
தேனி: தேனி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.17 கோடி கையாடல் செய்து தலைமறைவாகிய ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனியை சேர்ந்த ஊழியர் அருண்பாபு வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த ரூ.1.17 கோடியை கையாடல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.