முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் கேரள அரசுக்கு நோட்டீஸ்
02:16 pm Aug 20, 2019 |
மதுரை: முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மூத்த பொறியாளர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயகுமார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
Tags : Mullai Periyar Dam, Occupation, Notice to Kerala Government