சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு
01:45 pm Aug 18, 2019 |
ஐதராபாத்: சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா மாநிலம் சீனவாசபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை சிறைபிடித்து மீன்களையும் சேதப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : 20 fishermen go missing from Andhra Pradesh