×

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கொரோனா

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,Andhra Pradesh , Corona to 1,145 people in the last 24 hours in Andhra Pradesh
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...