பொன்பரப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகைகள் கொள்ளை
12:10 pm Aug 18, 2019 |
அரியலூர்: செந்துறை அருகே பொன்பரப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இளங்கோவின் வீட்டு ஓட்டை பிரித்து இரங்கி ரூ.40 ஆயிரத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.