×

ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 2 ரயில்களில் சென்னைக்கு குடிநீர் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் 2-வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இதுவரை தினமும் ஒரு ரயில் மூலம் மட்டுமே குடிநீர் கொண்டு வரப்பட்டு வந்தது. இனிமேல் தினமும் 2 ரயில்களில் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படும் என என தமிழக அரசு அறிவித்துள்ளது.


Tags : Drinking water, Jolarpettai to Chennai, 2 trains daily
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...