சென்னை: சட்டமன்றத்தை முற்றுகையிட போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது பொய்வழக்குகள் பதிவு சேணத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றன. ஹைட்ரோகார்பன், உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது காவல்துறை பொய்வழக்குகள் பதிவதாக குற்றசாட்டியுள்ளனர்.