×

ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை : தேர்தல் முடிவு குறித்து இன்று காலை 11 மணிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதனால் ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Alleppey People ,Headquarters Head Office , police protection, MNM Headquarters Head Office
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...