×

வாரணாசி தொகுதி மக்கள் காட்டிய அன்புக்கு நன்றி : பிரதமர் நரேந்திர மோடி

லக்னோ : வாரணாசி தொகுதி மக்கள் காட்டிய அன்புக்கு நன்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தான் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக மக்கள் கூறுவதாக தெரிவித்த மோடி, வாரணாசி தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுவது பெருமிதமாக உள்ளது என்று கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,Varanasi , Thank you, Varanasi, PM, PM, Narendra Modi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...