×

மேற்குவங்க மாநில முர்ஷிதாபாத்தில் ராணி நகர் வாக்குச்சாவடி அருகே மர்மநபர் வெடிகுண்டு வீசியதால் பதற்றம்

மேற்குவங்கம்: மேற்குவங்க மாநில முர்ஷிதாபாத்தில் ராணி நகர் வாக்குச்சாவடி அருகே மர்மநபர் வெடிகுண்டு வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முர்ஷிதாபாத்தில் பாலிகிராம் என்ற இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rani Nagar ,West Bengal ,Murshidabad district , Tension , bomb exploded, Rani Nagar,Murshidabad d,West Bengal
× RELATED கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை