×

அரசு ஆரம்பசுகாதார நிலைய அலட்சியம் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தையின் தலை துண்டானது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கூவத்தூர் அரசு ஆரம்பசுகாதார நிலைய அலட்சியம் பற்றி சகோதரர் அருண்பாண்டியன் பேட்டியளித்துள்ளார். எனது சகோதரி பொம்மிக்கு செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தையின் தலை துண்டானது என  பெண்ணின் சகோதரன் கூறியுள்ளார். மேலும் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுவந்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர் எனவும் அருண் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,baby ,nurses , Government Early Medical Center, neglect, nurse, childbirth, child, head, fragmented
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி