×

அண்ணா பல்கலை. தேர்வுகளில் முறைகேடு: மாணவர்களிடம் பணம் பெற்று விடைத்தாள்களை மாற்றி வைத்தது அம்பலம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. மாணவர்களிடம் பணம் பெற்று விடைத்தாள்களை மாற்றி வைத்தது அம்பலம் ஆகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2017, 2018 ஆம் ஆண்டு நடந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்களை அண்ணா பல்கலைக்கழகம் பணிநீக்கம் செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Brother , Brother , university Exams ,students , salaries ,money
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...