×

கடலூர் சில்வர் பீச் கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவர்கள் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

கடலூர் : கடலூர் சில்வர் பீச் பகுதியில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. பிளஸ் 2 தேர்வுகள் நிறைவடைத்ததையடுத்து சில்வர் பீச் கடற்கரைக்கு சென்ற மாணவர்கள் அலையில் சிக்கி விக்னேஷ்(17), ஸ்ரீஹரி(17), தனுஷ் (17), பரணிகுமார்(17) ஆகியோர் உயிரிழந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cuddalore Silver Beach , Plus Two students,sea beach,n Cuddalore
× RELATED கடலூர் சில்வர் பீச்சை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றி அமைக்க வேண்டும்