×

அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

அரியலூர் : அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. திருமானூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 மாடுகள், மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirumannur ,Ariyalur district , Ariyalur, Tirumannur, Jallikattu Competition
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...