×

முதுமலை அருகே காட்டுயானை தாக்கி ஒருவர் பலி

முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே நாகம்பள்ளி என்ற இடத்தில் காட்டுயானை தாக்கி ஒருவர் பலியானார். இதில் வாசு என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mudumalai , Mudumalai, wildelephant, kills
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...