×

டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்படும் வந்தேபாரத் ரயில் பழுது: முதல் பயணத்திலேயே பழுதானதால் பயணிகள் அதிர்ச்சி

டெல்லி: டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்படும் வந்தேபாரத் ரயில் பழுதாகி நடுவழியில் நின்றது. அதிநவீன வசதி கொண்ட வந்தேபாரத், முதல் பயணத்திலேயே பழுதானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vandalabar Railway ,passenger ,Delhi ,Varanasi ,trip , Vande Bharat,train,repair,Delhi,Varanasi,Passengers,shocked,
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...