டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குநராக உள்ள நாகேஸ்வர ராவுக்கு கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளித்து அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. சிபிஐ அதிகாரிகளுக்கு இடையேயாக மோதலை தொடர்ந்து நாகேஸ்வர ராவ் சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி