×

பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்கள் குறைந்துள்ளது: ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் வடசென்னை பகுதியில் 998 கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்த பின் சென்னை காவல் ஆணையர் பேட்டியளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas , Crimes,surveillance camera, various areas, AKViswanathan
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...