சென்னை: கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை, ஆனாலும் மாநில அரசு நம்பிக்கையோடு காத்திருக்கிறது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் நிலை உள்ளதால் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி