×

காதல் தம்பதியை ஆணவக்கொலை செய்த வழக்கில் கைதான 3 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்

ஓசூர்: ஓசூர் அருகே காதல் தம்பதியை ஆணவக்கொலை செய்த வழக்கில் கைதான 3 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால், பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து இருவரையும் ஆணவக்கொலை செய்ததால் கைது செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : detainees ,smuggling , Love couple, nuns, police guard
× RELATED நாகர்கோவில் அருகே யானை தந்தம் கடத்திய இருவர் கைது